தமிழ்நாடு

வரும் 6ல் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை வண்டலூரில் வருகிற 6ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.அமைச்சர்கள் எம்.சி சம்பத்,சி.வி சண்முகம்,மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும்,கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,வைத்திலிங்கம் மற்றும் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம்,கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டன​ர்.பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு,கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது என்பன போன்ற விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை