தமிழ்நாடு

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது நினைவு தினம் - பிரமுகர்கள், தலைவர்கள் மரியாதை

தந்தி டிவி

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது நினைவு தினம் - பிரமுகர்கள், தலைவர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு, தினந்தந்தி நாளிதழின் நிர்வாக தலைமை பொது மேலாளர் சந்திரன், தினத்தந்தி புரோமோஷன் பிரிவு தலைமை பொது மேலாளர் தனஞ்செயன்,

தினந்தந்தி மனித வள பொது மேலாளர் விஜயராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு விஜிபி சந்தோஷம் மற்றும் பனைவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்