தமிழ்நாடு

தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் - ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முகாம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் வணிக நிர்வாகவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து புரோட்டா, பிரியாணி, சிக்கன் கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மேற்கொண்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி