தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் கலை விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் கலை விழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் கலை விழா நடைபெற்றது. இதில்,15 கல்லூரிகளிலிருந்து 230க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டுப்புற குழு நடனம், வண்ணக்கோலம், பென்சில் ஓவியம், ஊமை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியனாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி தேர்வு செய்யபட்டுள்ளது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு