தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. இந்நிலையில், 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி