தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. இந்நிலையில், 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்