தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. இந்நிலையில், 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு