தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுவார் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுவார் என தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுவார் என தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் புறநானூறு புதிய வரிசை வகை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கீழடி அகழ்வாய்வின் நான்காவது கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்த அகழ்வாய்வில் இரட்டை சுவர்கள்

கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி