தமிழ்நாடு

"10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஆய்வின் போது, 10 ஆம்னி பேருந்துகள், அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை பயணிகளிடம் திருப்பி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அதிகாரிகள் முழுநேரமும் கண்காணித்து வருவதாகவும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு என தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை