தமிழ்நாடு

"10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர், தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஆய்வின் போது, 10 ஆம்னி பேருந்துகள், அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை பயணிகளிடம் திருப்பி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அதிகாரிகள் முழுநேரமும் கண்காணித்து வருவதாகவும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு என தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு