தமிழ்நாடு

போதைக்கு வலி நிவாரண மாத்திரை - கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னை கொடுங்கையூர் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 650 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், அதுதொடர்பாக அஜய், கோகுல், டேவிட் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்