தமிழ்நாடு

போதைக்கு வலி நிவாரண மாத்திரை - கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னை கொடுங்கையூர் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் சோதனை செய்தபோது, சுமார் 650 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், அதுதொடர்பாக அஜய், கோகுல், டேவிட் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ