தமிழ்நாடு

நாட்டையே திரும்பவைத்த ஒற்றை ரிப்போர்ட் - வெளியான பரபர விளக்கம்

தந்தி டிவி

ஹிண்டன்பர்க் அறிக்கையில் உண்மை இல்லை என்றும் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் செபி தலைவர் மாதபி பூரி புச் தெரிவித்துள்ளார். அனைத்து முதலீடுகளையும் வெளிப்படையாகவே செய்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தங்களுடைய முதலீடு பற்றிய அனைத்து தகவல்களையும் செபிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தான் செபியில் சேர்வதற்கு முன்பாக இருந்த காலம் முதல் தற்போது வரை மேற்கொண்ட முதலீடு குறித்த விவரங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் மாதபி பூரி புச் கூறியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி