தமிழ்நாடு

என்கவுன்ட்டரில் உடன்பாடு இல்லை- நடிகை ரோகிணி

போலீஸ் என்கவுன்ட்டரில் தமக்கு உடன்பாடு இல்லையென நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
போலீஸ் என்கவுன்ட்டரில் தமக்கு உடன்பாடு இல்லையென நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தெலங்கானாவிலும், பொள்ளாச்சியிலும் வன்கொடுமை சம்பவம் என்பது ஒன்று தான் என்றும் ஆனால் பார்வைகள் வேறுபட்டு இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்