தமிழ்நாடு

வெளிநாட்டைச் சார்ந்தவர் பாலியல் தொந்தரவு - நடிகை நிலானி புகார்

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

வெளிநாட்டை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்ள் வருவதாகவும், அதில் ஆபாசமாக பேசுவதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும் வேதனையோடு தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை