தமிழ்நாடு

"மீண்டும் ஒரு சுஜித்தை இழந்துவிடக் கூடாது" - நடிகை கஸ்தூரி

நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆழ்துளை கிணறு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதியாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்