தமிழ்நாடு

"மீண்டும் ஒரு சுஜித்தை இழந்துவிடக் கூடாது" - நடிகை கஸ்தூரி

நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
நாம் மீண்டும் ஒரு சுஜித்தை இழந்து விடக் கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆழ்துளை கிணறு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதியாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்