தமிழ்நாடு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி

திருநங்கைகளை மையமாக கொண்டு புகைப்படக் கண்காட்சி நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைப்பு

தந்தி டிவி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று, நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஆர்ட் கேலரியில் திருநங்கைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திறந்து வைத்த நடிகர் விஜய் சேதுபதி அதுபற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஓரினச்சேர்க்கையாளர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி