தமிழ்நாடு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி

திருநங்கைகளை மையமாக கொண்டு புகைப்படக் கண்காட்சி நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைப்பு

தந்தி டிவி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று, நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஆர்ட் கேலரியில் திருநங்கைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திறந்து வைத்த நடிகர் விஜய் சேதுபதி அதுபற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஓரினச்சேர்க்கையாளர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்