நீர் மோர் பந்தல் - ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சந்தானம் திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர் பாரதிபுரம் 4ரோடு சந்திப்பில் சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து திறந்துவைத்தார்.