தமிழ்நாடு

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

தந்தி டிவி

* கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

* ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூர் என்ற மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின்னாளில், கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக பிரகாசித்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் அவரது சொந்த ஊரில் வைத்து தான் கடத்தி சென்றனர்.

* கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊர் மக்கள் ராஜ்குமார் வந்தது குறித்தும் அவர் கடத்தப்பட்டது குறித்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்