தமிழ்நாடு

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

தந்தி டிவி

* கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

* ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூர் என்ற மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின்னாளில், கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக பிரகாசித்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் அவரது சொந்த ஊரில் வைத்து தான் கடத்தி சென்றனர்.

* கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊர் மக்கள் ராஜ்குமார் வந்தது குறித்தும் அவர் கடத்தப்பட்டது குறித்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி