தமிழ்நாடு

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

தந்தி டிவி

* கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

* ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூர் என்ற மலைக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின்னாளில், கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக பிரகாசித்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் அவரது சொந்த ஊரில் வைத்து தான் கடத்தி சென்றனர்.

* கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊர் மக்கள் ராஜ்குமார் வந்தது குறித்தும் அவர் கடத்தப்பட்டது குறித்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"