தமிழ்நாடு

மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - வீரப்பன் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தந்தி டிவி
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி