தமிழ்நாடு

"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், கலைத் துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் இருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், நல்லது செய்தால் மகிழ்ச்சி என்றும் கதிர் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, நல்ல கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று தெரிவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை