தமிழ்நாடு

"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், கலைத் துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் இருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், நல்லது செய்தால் மகிழ்ச்சி என்றும் கதிர் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, நல்ல கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று தெரிவித்தார்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு