தமிழ்நாடு

"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், கலைத் துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் இருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், நல்லது செய்தால் மகிழ்ச்சி என்றும் கதிர் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, நல்ல கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று தெரிவித்தார்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?