தமிழ்நாடு

மீறிய நடிகர் கனல் கண்ணன் - ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்

தந்தி டிவி

சென்னையில் போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை எடுத்துச் சென்ற 53 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவல்லிகேணி ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் விநாயகர் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்து இருந்தனர். போலீசாரின் தடையையும் மீறி இந்து முன்னணி அமைப்பினர் கையில் விநாயகர் சிலை ஏந்தி அனுமதி மறுக்கப்பட்ட இடம் வழியாக செல்ல முற்பட்டனர். இதனையடுத்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மனோகரன், நடிகர் கனல் கண்ணன் உள்ளிட்ட 53 இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ