தமிழ்நாடு

என் வீட்டை அபகரிக்க முயற்சி - நடிகை ஜெயசித்ரா

பில்லி, சூனியம் வைத்து, தமது சொந்த வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக நடிகை ஜெயசித்ரா புகார் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

பில்லி, சூனியம் வைத்து, தமது சொந்த வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக நடிகை ஜெயசித்ரா புகார் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 ஆண்டுகளாக தனது வீட்டில் இருந்த இளமுருகன் மீது பல மோசடி புகார்கள் இருப்பதாக குற்றம்சாட்டினார். வாடகை பாக்கியாக 7 லட்சம் ரூபாய் இளமுருகன் தமக்கு தர வேண்டும் என தெரிவித்த நடிகை ஜெயசித்ரா, இந்த விவகாரத்தில் எனக்கு உரிய நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்