தமிழ்நாடு

நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

தந்தி டிவி

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர் பாபி சிம்ஹா புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதிக பணம் பெற்ற ஒப்பந்ததாரர், குறைந்த செலவில் கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட ஒப்பந்ததாரர் பணியை பாதியிலேயே நிறுத்தி உள்ளார். இதையடுத்து, பாபி சிம்ஹா கொடைக்கானால் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் பாபிஷிம்ஹா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களான ஜமீர் மற்றும் அவரது தந்தையான காசீம் முகமது, இவர்களுக்கு ஆதரவாக சென்ற கொடைக்கானலை சேர்ந்த உசேன் மற்றும் பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ