தமிழ்நாடு

ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார்.

தந்தி டிவி

ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார். ஆக்சிஜன், தடுப்பூசி, பிபிஇ கிட் உள்ளிட்டவை குறித்து ஓசூர் அரசு மருத்துவமனையில் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பீலா ராஜேஷ், ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு