தமிழ்நாடு

ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார்.

தந்தி டிவி

ரெம்டெசிவர் மருந்தை விற்றால் நடவடிக்கை... சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரிக்கை

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்தார். ஆக்சிஜன், தடுப்பூசி, பிபிஇ கிட் உள்ளிட்டவை குறித்து ஓசூர் அரசு மருத்துவமனையில் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பீலா ராஜேஷ், ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்