தமிழ்நாடு

உரிமம் இன்றி நடத்தப்படும் விடுதிகளுக்கு சீல் - டி.ஐ.ஜி சந்தோஷ்குமார்

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விடுதி உரிமையாளர்கள் மற்றும் மீனவர் கிராம தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக விடுதி உரிமையாளர்கள் மற்றும் மீனவர் கிராம தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் மற்றும் அதனை சுற்றி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு உரிமம் இன்றி நடத்தப்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்