தமிழ்நாடு

எரிவாயு குழாய் தூய்மைப்படுத்தும் பணியின் போது வெளியேறிய ரப்பர் உருளை - வயலில் விழுந்து பயிர்கள் சேதம்

நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் தூய்மைப் பணியின் போது குழாயில் இருந்து ரப்பர் உருளை விளை நிலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் தூய்மைப் பணியின் போது குழாயில் இருந்து ரப்பர் உருளை விளை நிலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அந்நிறுவனத்தில் திரண்ட மக்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுச்சுவர் இல்லாததே இதற்கு காரணம் என்றும், சுவர் அமைக்கப்பட்ட பின் பாதுகாப்புடன் தூய்மை பணிகள் மீண்டும் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஓ.என்.ஜி.சி, கெயில் நிறுவனங்களை தங்கள் பகுதியில் இருந்து அகற்றக்கோரி சாகும் வரை போராட தயாராக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு