தமிழ்நாடு

எரிவாயு குழாய் தூய்மைப்படுத்தும் பணியின் போது வெளியேறிய ரப்பர் உருளை - வயலில் விழுந்து பயிர்கள் சேதம்

நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் தூய்மைப் பணியின் போது குழாயில் இருந்து ரப்பர் உருளை விளை நிலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் தூய்மைப் பணியின் போது குழாயில் இருந்து ரப்பர் உருளை விளை நிலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அந்நிறுவனத்தில் திரண்ட மக்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுச்சுவர் இல்லாததே இதற்கு காரணம் என்றும், சுவர் அமைக்கப்பட்ட பின் பாதுகாப்புடன் தூய்மை பணிகள் மீண்டும் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஓ.என்.ஜி.சி, கெயில் நிறுவனங்களை தங்கள் பகுதியில் இருந்து அகற்றக்கோரி சாகும் வரை போராட தயாராக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை