தமிழ்நாடு

சூலூர் அருகே கோர விபத்து - அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் பலி

தந்தி டிவி

கோவை பட்டணம் புதூரில் கண்டெய்னர் லாரி மோதி அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பட்டணம் பகுதியை சேர்ந்த ஆங்கில ஆசிரியர், செல்லப்பம்பாளையம் அரசு பள்ளியில் பணி முடித்து வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினார். விபத்து தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை