தமிழ்நாடு

சூலூர் அருகே கோர விபத்து - அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் பலி

தந்தி டிவி

கோவை பட்டணம் புதூரில் கண்டெய்னர் லாரி மோதி அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பட்டணம் பகுதியை சேர்ந்த ஆங்கில ஆசிரியர், செல்லப்பம்பாளையம் அரசு பள்ளியில் பணி முடித்து வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினார். விபத்து தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்