தமிழ்நாடு

அன்னூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

அன்னூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

thanthitv

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் கோவில் தரிசனம் செய்து குடும்பத்துடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அன்னூர்–புளியம்பட்டி சாலையில் எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சூலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்ணீர் லாரி டிரைவரும் காயமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி