தமிழ்நாடு

அன்னூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

அன்னூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

thanthitv

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பண்ணாரி அம்மன் கோவில் தரிசனம் செய்து குடும்பத்துடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அன்னூர்–புளியம்பட்டி சாலையில் எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சூலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்ணீர் லாரி டிரைவரும் காயமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்