தமிழ்நாடு

Accident | மாடு மேய்க்கச் சென்ற பெண் மீது கவிழ்ந்த லாரி - உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி

சாலையில் நடந்து சென்ற போது கோர விபத்து

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநரும் நிகழ்விடத்திலேயே பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி கவிழ்ந்ததில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியைச் சேர்ந்த தேவி. இவர் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற போது, ஆந்திர மாநிலம் பலமனேரியிலிருந்து கோழி தீவனங்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற தேவி மீது சாய்ந்தது. இதில் அவர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியை ஓட்டி வந்த பலமனேரி பகுதியைச் சேர்ந்த பைசுல்லாவும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை