திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டில் இருந்த ஏசியின் கம்பரசர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது... முதலில் அந்த காட்சியை பார்க்கலாம்.... ஏசி கம்பரசர் வெடித்ததும், அச்சத்தில் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியுள்ளனர்... தீ பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன... தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...