தமிழ்நாடு

Abuse Case | காம பேயாக மாறி போனில் வந்து மாணவிக்கு டார்ச்சர் - பேராசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை

தந்தி டிவி

Abuse Case | காம பேயாக மாறி போனில் வந்து மாணவிக்கு டார்ச்சர் - பேராசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை

மாற்றுத்திறனாளி மாணவியிடம் பாலியல் ரீதியாக பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் முசிறியில், மாற்றுத்திறனாளி மாணவியிடம் பாலியல் ரீதியாக வரம்பு மீறி செல்போனில் பேசிய அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் நாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி போனில் பேசிய தமிழ்துறை பேராசிரியர் நாகராஜனின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர் நாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் பேராசிரியர் நாகராஜனை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வி துறை ஆணையர் சுந்தவள்ளி உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ