தமிழ்நாடு

மார்ச் 11 முதல் பால் கிடைக்காதா? - சப்ளையில் கை வைக்கும் உற்பத்தியாளர்கள்

தந்தி டிவி

மதுரை ஆவினுக்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் முகவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் முகவர்கள் வழங்கும் பாலுக்கான ஊக்கத்தொகையை ஆவின் சங்கம் மூலமாக வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச்.11 முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், மார்ச்.11 முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தப்போவதாகவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருளான பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"