தமிழ்நாடு

மார்ச் 11 முதல் பால் கிடைக்காதா? - சப்ளையில் கை வைக்கும் உற்பத்தியாளர்கள்

தந்தி டிவி

மதுரை ஆவினுக்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் முகவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் முகவர்கள் வழங்கும் பாலுக்கான ஊக்கத்தொகையை ஆவின் சங்கம் மூலமாக வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச்.11 முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், மார்ச்.11 முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தப்போவதாகவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருளான பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி