தமிழ்நாடு

மார்ச் 11 முதல் பால் கிடைக்காதா? - சப்ளையில் கை வைக்கும் உற்பத்தியாளர்கள்

தந்தி டிவி

மதுரை ஆவினுக்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் முகவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் முகவர்கள் வழங்கும் பாலுக்கான ஊக்கத்தொகையை ஆவின் சங்கம் மூலமாக வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச்.11 முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், மார்ச்.11 முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தப்போவதாகவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருளான பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்