தமிழ்நாடு

'ஆத்தி..' ஷூ போட சென்றவருக்கு காத்திருந்த ஷாக்.. பதறவிடும் காட்சி

தந்தி டிவி

காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷூவில் பதுகியிருந்த நல்ல பாம்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் அருண் என்பவரது வீட்டில் காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்து சத்தம் வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட அருண் பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்பு பிடி வீரர் பாபு நால்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். 

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு