தமிழ்நாடு

'ஆத்தி..' ஷூ போட சென்றவருக்கு காத்திருந்த ஷாக்.. பதறவிடும் காட்சி

தந்தி டிவி

காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷூவில் பதுகியிருந்த நல்ல பாம்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் அருண் என்பவரது வீட்டில் காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்து சத்தம் வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட அருண் பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்பு பிடி வீரர் பாபு நால்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை