தமிழ்நாடு

'ஆத்தி..' ஷூ போட சென்றவருக்கு காத்திருந்த ஷாக்.. பதறவிடும் காட்சி

தந்தி டிவி

காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷூவில் பதுகியிருந்த நல்ல பாம்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் அருண் என்பவரது வீட்டில் காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்து சத்தம் வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட அருண் பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்பு பிடி வீரர் பாபு நால்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்