தமிழ்நாடு

'ஆத்தி..' ஷூ போட சென்றவருக்கு காத்திருந்த ஷாக்.. பதறவிடும் காட்சி

தந்தி டிவி

காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷூவில் பதுகியிருந்த நல்ல பாம்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் அருண் என்பவரது வீட்டில் காலணி வைக்கும் ஸ்டாண்டில் இருந்து சத்தம் வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட அருண் பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்பு பிடி வீரர் பாபு நால்ல பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். 

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா