தமிழ்நாடு

Aarudhra Scam ED Raid | ஆருத்ரா மோசடி விகாரம் - சென்னையில் CRPF படையோடு இறங்கிய அமலாக்கத்துறை

தந்தி டிவி

ஆருத்ரா நிதி மோசடி - 15 இடங்களில் ED ரெய்டு. அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கு. ஆருத்ரா நிதி மோசடி வழக்கு தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ED அதிகாரிகள் சோதனை.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்