தமிழ்நாடு

நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் - ஆன்லைனில் விற்பனை நடைபெறுவதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்