தமிழ்நாடு

நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் - ஆன்லைனில் விற்பனை நடைபெறுவதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்