தமிழ்நாடு

நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் - ஆன்லைனில் விற்பனை நடைபெறுவதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ