தமிழ்நாடு

செக்போஸ்டில் உள்துறை செயலாளர் திடீர் ஆய்வு.. உடனே பறந்த உத்தரவு - தமிழக எல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். பள்ளிப்பட்டு அருகேயுள்ள சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சோதனை சாவடி குடோன் போன்று உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்களை சரியான முறையில் இயக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்த அவர், கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே