தமிழ்நாடு

ஆண்டாள் கோவில் தேரோட்டம் "கோவிந்தா.."கோஷத்தால் அதிர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர்

தந்தி டிவி

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை ஒட்டி முன்னோட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை ஒட்டி நடைபெற்ற முன்னோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூர திருவிழா, வருகிற 28-ஆம் தேதி விமரிசையாக நடைபெற இருக்கிறது. இதையொடி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரெங்க மன்னார் பதினாறு சப்பரம் பொருந்திய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கோவிந்தா, கோவிந்தா எனக் கோசமிட்டு இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதி வழியாக வந்து தேர் நிலையத்தை வந்தடைந்தது.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி