தமிழ்நாடு

சிசிடிவி மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிப்பு தீவிரம்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் விலங்குகளை வேட்டையாடும் கும்பல் மற்றும், மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்