தமிழ்நாடு

சிசிடிவி மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிப்பு தீவிரம்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் விலங்குகளை வேட்டையாடும் கும்பல் மற்றும், மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ