தமிழ்நாடு

ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழா : ஆடிப்பெருக்கையொட்டி தயாராகும் சுமங்கலி செட்கள்

புதுக்கோட்டையில் ஆடிப் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு சுமங்கலி செட்கள் விற்பனைக்காக தயாராகி வருகின்றன.

தந்தி டிவி

ஆடி மாத முக்கிய விழாவான ஆடி 18ஆம் தேதி, ஆடிப்பெருக்கு தினத்தில் நீர் நிலைகளில் பெண்கள் வழிபடுவது வழக்கம்.

காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகளிலும் ஏரிகள் மற்றும் வீடுகளிலும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, குங்குமம் உள்ளிடட பொருட்களை வைத்து வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வருவதையொட்டி, புதுக்கோட்டையில் சுமங்கலி செட் பைகள் தயாராகி வருகின்றன. இவை வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளன.

காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதாலும், ஏரி, குளங்கள் நிரம்பி இருப்பதாலும், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை