தமிழ்நாடு

ஆடி முதல் வெள்ளிக் கிழமை - பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக் கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

கொரோனா காரணமாக 2 மாத காலத்திற்கும் மேலாக கோவில்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அம்மன் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இருப்பினும், தொற்றுப் பரவல் காரணமாக சாமிக்கு அர்ச்சனை செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ