தமிழ்நாடு

ஆடி முதல் வெள்ளிக் கிழமை - பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக் கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

கொரோனா காரணமாக 2 மாத காலத்திற்கும் மேலாக கோவில்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அம்மன் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இருப்பினும், தொற்றுப் பரவல் காரணமாக சாமிக்கு அர்ச்சனை செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்