தமிழ்நாடு

ஆடி முதல் வெள்ளிக் கிழமை - பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக் கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

கொரோனா காரணமாக 2 மாத காலத்திற்கும் மேலாக கோவில்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அம்மன் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இருப்பினும், தொற்றுப் பரவல் காரணமாக சாமிக்கு அர்ச்சனை செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை