தமிழ்நாடு

ஆடி கிருத்திகை - பக்தர்களுக்கு தடை - வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில்

ஆடி கிருத்திகையான இன்று, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தந்தி டிவி

ஆடி 18, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய விஷேச நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்