தமிழ்நாடு

ஆடி கிருத்திகை - பக்தர்களுக்கு தடை - வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில்

ஆடி கிருத்திகையான இன்று, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தந்தி டிவி

ஆடி 18, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய விஷேச நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்