தமிழ்நாடு

தேர்தல் ஆணையரின் அடையாள அட்டை மாயம்..!பரபரப்பில் தேர்தல் ஆணையம்

தந்தி டிவி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க, டெல்லிக்கு தபாலில் அனுப்புவதற்காக தனது உதவியாளர் சரவணன் என்பவரிடம் சாகு கொடுத்துள்ளார். தபால் நிலையத்தில் அடையாள அட்டை காணாமல்போனது தெரியவந்த நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’