தமிழ்நாடு

தேர்தல் ஆணையரின் அடையாள அட்டை மாயம்..!பரபரப்பில் தேர்தல் ஆணையம்

தந்தி டிவி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க, டெல்லிக்கு தபாலில் அனுப்புவதற்காக தனது உதவியாளர் சரவணன் என்பவரிடம் சாகு கொடுத்துள்ளார். தபால் நிலையத்தில் அடையாள அட்டை காணாமல்போனது தெரியவந்த நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்