தமிழ்நாடு

ஒசூர்: கேட்பாரற்று கிடந்த ஆதார் அட்டைகளை மீட்டு காவல்துறை விசாரணை

ஒசூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டையை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சானசந்திரத்தில் உள்ள ஏரி கரையில் நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் கிடந்தன. இதைபார்த்த அப்பகுதி மக்கள் சிதறி கிடந்த ஆதார் அட்டைகளை கைப்பற்றி ஒசூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆய்வு செய்ததில், அந்த அடையாள அட்டைகள் அனைத்தும், சானசந்திரம் கிராமத்தில் வாழும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது என்பது தெரியவந்தது. இந்த ஆதார் அட்டைகளை ஏரிக்கரையில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து, ஒசூர் நகர வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்