தமிழ்நாடு

ஒசூர்: கேட்பாரற்று கிடந்த ஆதார் அட்டைகளை மீட்டு காவல்துறை விசாரணை

ஒசூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டையை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சானசந்திரத்தில் உள்ள ஏரி கரையில் நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் கிடந்தன. இதைபார்த்த அப்பகுதி மக்கள் சிதறி கிடந்த ஆதார் அட்டைகளை கைப்பற்றி ஒசூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆய்வு செய்ததில், அந்த அடையாள அட்டைகள் அனைத்தும், சானசந்திரம் கிராமத்தில் வாழும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது என்பது தெரியவந்தது. இந்த ஆதார் அட்டைகளை ஏரிக்கரையில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து, ஒசூர் நகர வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்