தமிழ்நாடு

ஆதார் இல்லை என மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது - பள்ளிகளுக்கு, ஆதார் ஆணையம் கடிதம்

மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும்வரை மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம் எனவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஆதார் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆதார் இல்லை என்பதால், சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுத்து விடுவதாகக் தெரிவித்துள்ளது.ஆதார் அட்டை இல்லை என்பதால் மாணவர்களை சேர்க்க மறுப்பது சட்டப்படி தவறானது என்று

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும்வரை மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம் எனவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி