தமிழ்நாடு

தனியார் ஆலையில் இளம்பெண் தற்கொலை...

வேடசந்தூர் அருகே தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தந்தி டிவி
வேடசந்தூர் அருகே தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் - சோனிபாய் தம்பதியர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் பஞ்சு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சோனிபாய் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனில்குமாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தனியார் ஆலைகளில் வேலை செய்து வந்த சுமார் 10 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து தீவிர விசாரனையை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ