தமிழ்நாடு

Tenkasi Murder| தலையை அறுத்து வாலிபர் படுகொலை.. நடுங்கி அலறிய தென்காசி வேன் ஸ்டாண்ட்

தலையை அறுத்து வாலிபர் படுகொலை.. நடுங்கி அலறிய தென்காசி வேன் ஸ்டாண்ட்

thanthitv

தென்காசியில் தலை துண்டித்து வாலிபர் படுகொலை தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் வேன் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த சந்தானம் என்ற இளைஞரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பசும்பொன் நகரைச் சேர்ந்த அவரது உடலைக் கைப்பற்றியுள்ள கடையம் போலீசார், சம்பவ இடத்திலிருந்த மர்ம நபர்களின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

Tasmac Issue| அடம்பிடிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் - லாஸ்ட் வார்னிங் விட்ட அமைச்சர் விக்னேஷ்

Javadhu Hills Issue| ஜவ்வாது மலையில் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம் - சிக்கிய 6 அதிகாரிகள்

Nirmalkumar | ​கே.என்.நேரு வீட்டில் DVAC சோதனை "பழிவாங்கும் நோக்கமா?" -ஓப்பனாவே சொன்ன அமைச்சர் CTR

Vinayagar statue | சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

Sathur Blast | கேட்ட பயங்கர சத்தம்.. ஒருவர் மரணம் - குலைநடுங்கி ஓடிவந்த ஊர்