தமிழ்நாடு

தியேட்டரில் பெண்ணிடம் அசிங்கம் செய்த இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை, திருவல்லிக்கேணியில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவரது உறவினருடன் அண்ணாசாலையில் உள்ள திரையரங்கிற்கு சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக் கேட்ட மாணவியின் உறவினரை, தகாத வார்த்தையில் பேசிவிட்டு அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட திருவல்லிக்கேணி போலீசார், அண்ணாசாலை பகுதியை சேர்ந்த ராஜேஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்