தமிழ்நாடு

கணவனுக்கு கடைசிவரை மறைக்க நினைத்து அசிங்கபட்ட பெண்.. சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

கணவனுக்கு கடைசிவரை மறைக்க நினைத்து அசிங்கபட்ட பெண்.. சென்னையில் அதிர்ச்சி

கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடன் - நகை கடையில் திருட முயன்ற பெண்

சென்னை திருவொற்றியூரில் நகை கடையில், பர்தா அணிந்து வந்து மிளகாய் பொடி தூவி நகையை திருட முயன்ற பெண்ணை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில், தேவராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்குள் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், திடீரென ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி, நகைகளை திருட முயன்றுள்ளார். அவரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், காலடிப்பேட்டையை சேர்ந்த ஜெய சித்ரா என்கிற அந்த பெண், கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி