தமிழ்நாடு

கோயம்பேட்டில் `சமத்து' பெண் செய்த பயங்கரம் | Koyambedu | Chennai

தந்தி டிவி

சென்னை, கோயம்பேட்டில் பராமரிப்புக்கு வந்த பெண்ணே, மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பாடு, ஸ்ரீஐயப்பா நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டியை பராமரிக்க, ஷாகின் என்ற பெண் சமீபத்தில் பணியமர்த்தப்பட்டார். வழக்கம்போல் வேலைக்கு வந்த இவர், சிறிதுநேரத்தில் தனது கூட்டாளிகளை வரவழைத்து, மூதாட்டியை கட்டிப்போட்டு, அவரிடம் இருந்த 5 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்