தமிழ்நாடு

``முருகா.. இங்க வா..’’ அழைத்ததும் பறந்துவரும் மயில்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தில் வசிக்கும் பெண், ஜோடி மயில்களுக்கு தினமும் உணவிட்டு, முருகா வா... என அழைத்ததும் பறந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது. இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாரதி மற்றும் அவரின் குழந்தைகள் நாள்தோறும் அவர்களது வீட்டின் அருகே உள்ள ஜோடி மயில்களுக்கு உணவு வழங்கும் காட்சி காண்போரை வியப்படையச் செய்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்