தமிழ்நாடு

``முருகா.. இங்க வா..’’ அழைத்ததும் பறந்துவரும் மயில்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தில் வசிக்கும் பெண், ஜோடி மயில்களுக்கு தினமும் உணவிட்டு, முருகா வா... என அழைத்ததும் பறந்து வரும் காட்சி வெளியாகியுள்ளது. இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாரதி மற்றும் அவரின் குழந்தைகள் நாள்தோறும் அவர்களது வீட்டின் அருகே உள்ள ஜோடி மயில்களுக்கு உணவு வழங்கும் காட்சி காண்போரை வியப்படையச் செய்துள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்