Namma Ooru Story | Ramanathapuram | Water Issue | தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் ஒரு கிராமம் | ஓயாத 75 வருட போராட்டம் #NammaOoruStory #ramanathapuram #waterissue #tnelection2026 #thanthitv தண்ணீருக்காக காத்திருக்கும் ஒரு கிராமத்தின் குரல் முதுகுளத்தூர் அருகே 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி, குடிநீருக்காகவும் பாதுகாப்பான பாதைக்காகவும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.