தமிழ்நாடு

சின்னத்துரை விவகாரத்தில் திருப்பம்... சிக்கிய இன்னொருவன்

தந்தி டிவி

மாணவன் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவரை இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்கள் போல பழகி தனியாக வர வைத்து 5 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலை மறைவாக இருக்கும் நபர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்