தமிழ்நாடு

மின்சார வசதி கூட இல்லாமல் 10ம் வகுப்பில் 352 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பழங்குடியின மாணவி

தந்தி டிவி

 மின்வசதி இன்றி, தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, பழங்குடியினத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வீரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சடையப்பன், சித்ரா தம்பதி. பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையில், குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகள் சந்தியா, தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வந்த நிலையில், 10ம் வகுப்பில் 352 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஆனால் சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சந்தியா, தனது மேற்படிப்பிற்காக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Breaking | CUET Exam | CUET தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன NTA

LokBhavan | Governor | Thiruvalluvar | காவி உடையில் திருவள்ளுவர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் சர்ச்சை

Sand Storm | சுனாமி அலை போல் அடித்த மணல் புயல் - பகலிலேயே இருளான ராஜஸ்தான்

Minister Nirmalkumar | வழக்கு தொடர்பு இயக்குனர் கிருஷ்ணராஜா அதிரடி பணிநீக்கம்

Breaking | Chennai Crime | சென்னை மூதாட்டி வன்கொடுமை விவகாரம் | தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்